கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
பெருவிளை, குளச்சல்
தெரிவித்தவர்: பிரபானந்து
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் அழகியமண்டபம் பஸ்நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எப்போதும், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளின் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இந்த பஸ்நிறுத்தத்தின் முன் பகுியில் திறந்த வெளியில் கழிவுநீர் பாய்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி பஸ்நிறுத்தம் பகுதியில் கழிவுநீர் பாய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபானந்து, பெருவிளை.





