கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
அனந்தபத்மநாபபுரம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: -தர்மராஜன்
சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி காமராஜர் நகரில் 26 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள காலி இடங்களில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், செடிகளுக்குள் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷசந்துக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும், சாலையோரத்தில் மழைநீர் ஓடைகள் அமைக்கப்படாததால் தண்ணீர் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதுடன் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் மழைநீர் வடிகால் ஓடை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.





