திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை
நெசவாளர் காலனி, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி உறையூர் நவாப் தோட்டம் நெசவாளர் காலனி இரண்டாவது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்யும் வகையில் ஆங்காங்கே மூடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் ஒரு மூடி சேதம் அடைந்து பாதாள சாக்கடை திறந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் இந்த பாதாள சாக்கடைக்குள் நிலைதடுமாறி உள்ளே விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையை மூட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.