தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படுமா?
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan
தர்மபுரி நகரில் பிரதான சாலைகளில் இருக்கும் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு மழை பெய்யும்போது கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் சாலைகள் சேதம் அடைவதுடன், பொதுமக்கள் சாலைகளில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகரில் ஒரு சில பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாராமலும், மற்ற பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர், மழைநீர் முறையாக வெளியேறுவதற்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன் தர்மபுரி நகரில் உள்ள பிரதான சாலைகளில் இருக்கும் சாக்கடை கால்வாய்களை உடனே தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?
-கந்தசாமி, காந்திநகர், தர்மபுரி.