கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
நுள்ளிவிளை, குளச்சல்
தெரிவித்தவர்: ஜோவின்
திங்கள்சந்தையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் நுள்ளிவிளை உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் உள்ள மழைநீர் ஓடையில் கழிவுகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழைநீர் வடிந்தோட வழியின்றி சாலையில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, மழைநீர் ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோவின், குளச்சல்.