சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
கள்ளிகுப்பம், சென்னை
தெரிவித்தவர்: அசோகன்
சென்னை அம்பத்தூர், கள்ளிகுப்பம் செந்தில் முருகன் நகர் 1,2,3 ஆகிய தெருக்களில் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடந்து வந்தது. தற்போது, நெடுஞ்சாலைத்துறை பல்வேறு காரணங்களை கூறி இந்த பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் பாதாள சாக்கடை பணி முடியுமா,முடியாதா? என்ற எண்ணம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. தற்போது பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.