தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan
கம்பைநல்லூர் மையப்பகுதியில் உள்ள சுப்பிரமணியர் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் நிரம்பி தெரு சாலைகளில் வெளியேறுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதுகுறித்து பலமுறை கம்பைநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் அளித்தும் பலனில்லை. எனவே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-இனியன், கம்பைநல்லூர்.