தருமபுரி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
நோய் பரவும் அபாயம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan 
மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலையில் அரசு பள்ளி, தனியார் வங்கிகள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த வெளிநிலையில் உள்ளது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக இருப்பதால் திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரி மூட வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
- கோவிந்தன், மாரண்டஅள்ளி.




