தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் பரவும் அபாயம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan
மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலையில் அரசு பள்ளி, தனியார் வங்கிகள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த வெளிநிலையில் உள்ளது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக இருப்பதால் திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரி மூட வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
- கோவிந்தன், மாரண்டஅள்ளி.