கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
ஆலடி கடுக்கரை, நாகர்கோவில்
தெரிவித்தவர்: -பெர்மின்,
ஆலடி கிராமம் கடுக்கரை பகுதியில் சுமார் 180 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ள கால்வாய் முறையாக பராமரிக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் கால்வாயில் சீராக தண்ணீர் வடிந்தோடாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கிறது. மேலும், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை தூர்வாரி தண்ணீர் சீராக வடிந்தோட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.