சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீர் கால்வாய் மூடி மாற்றப்படுமா?
எழும்பூர், சென்னை
தெரிவித்தவர்: சங்கர்
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பகம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இதன் மூடி உடைந்து கிடக்கிறது. இதனால் குப்பைகள் மற்றும் கட்டைகளால் கால்வாய்யை சூழ்ந்து கால்வாய் மூடப்பட்டுள்ளது. மேலும், இதன் அருகில் சாக்கடை கழிவுகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோயும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் கால்வாய் மூடியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.