சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீரால் அவதி
துரைப்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: எஸ்.முகமது சபீர்
சென்னை துரைப்பாக்கம், ஸ்ரீ சாய் நகர், கற்பக விநாயக நகர் பகுதியில் ஒரு தனியார் ஆண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகே உள்ள வீட்டின் குடிநீரில் கலக்கிறது. இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது. எனவே விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை உடனடியாக தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.