கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
நாகர்கோவில், நாகர்கோவில்
தெரிவித்தவர்: வினோத்குமார்
நாகர்கோவில் செட்டிகுளத்தில் இருந்து வேப்பமூடு செல்லும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைத்து பாதசாரிகளின் நடைபாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலாப்புகள் அகற்றப்பட்டு ஓடை சீரமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை சிமெண்டு சிலாப்புகள் அமைக்கப்படவில்லை. இதனால், குப்பைகள் காற்றில் பறந்து ஓடையில் விழுகிறது. மேலும், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதுடன் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாதசாரிகள் நடந்து செல்ல ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத்குமார், நாகர்கோவில்.