விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாறுகால் வசதி வேண்டும்
சுந்தரலிங்கபுரம், விருதுநகர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம் வாடி பஞ்சாயத்து சுந்தரலிங்கபுரம், செல்லையநாயக்கன்பட்டி கிராமத்தில் போதிய அளவில் வாறுகால் வசதி இல்லை. இதனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சாலை முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் சிலர் வீட்டிற்குள் தண்ணீர் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் போதிய வாறுகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.