கடலூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
திட்டமிடாமல் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்
மணம்தவிழ்ந்தபுத்தூர், நெய்வேலி
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
புதுப்பேட்டை அருகே மணம்தவிழ்ந்த புத்தூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் சாலையின் ஓரம் தேவையின்றி கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயால் பொதுமக்களுக்கு எந்த பயனும் கிடைக்கபோவது இல்லை. இதனால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே திட்டமிடாமல் கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




