சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புகார் எதிரொலி
சைதாப்பேட்டை, சென்னை
தெரிவித்தவர்: கோதண்டபாணி
சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள சுரங்கப்பாதை பயங்கர துர்நாற்றம் வீசியது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும், மாநிகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியை உடனடியாக சுத்தம் செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.