சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோய் தொற்றும் அபாயம்
ராயப்பேட்டை, சென்னை
தெரிவித்தவர்: ஜெபஸ்டின்
சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அரங்கம் அருகே உள்ள கழிவுநீர் குழாய் உடைந்து உள்ளது. அதனால் கழிவுநீர் வெளியேறி அப்பகுதி முழுவதும் தேங்கி உள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. 2 வாரங்களுக்கு மேல் ஆகியும் சரிசெய்யப்படாமல் உள்ளது. இறந்தவர்களின் உடல்களை வாங்க வருவபர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.