சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மக்கள் அவதி
விருகம்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: சதீஷ்
சென்னை விருகம்பாக்கம், இந்திரா நகர் 1-வது தெருவில் கழிவுநீர் பாதாள சாக்கடை உள்ளது. அதில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் கசிந்து தெருவில் ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





