சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாநகராட்சியின் அலட்சியம்
மடிப்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: ரங்கராஜன்
சென்னை மடிப்பாக்கம், கார்த்திகேயன் நகர் 4-வது தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் வீடுகள் இருப்பதால், வீடுகளுக்கு பொதுமக்கள் செல்ல பள்ளத்தின் மேல் மரப்பலகை போடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அந்த பலகை சேதமடைந்து உள்ளது. மேலும், மழைநீர் வடிகால்வாய் பணி ஒரு மாதங்களுக்கு மேல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளம் தோண்டிய பகுதியில் உள்ள கழிவுநீர் குழாய் உடைந்து துர்நாற்றம் வீசுகின்றது. இதனால், அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்ட பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.