சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்வாய் மூடி சரி செய்யப்படுமா?
மண்ணடி, சென்னை
தெரிவித்தவர்: சிவகுமார்
சென்னை மண்ணடி, மெட்ரோ எதிரில் உள்ள ஜோன்ஸ் தெருவில் மழைநீர் கால்வாய் மூடி சில மாதங்களாக உடைந்து கிடக்கிறது. மழை காலம் என்பதால் பள்ளம் தெரியாமல் நடந்து செல்பவர்கள் திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் தற்காலிகமாக பலகைகளை கொண்டு அந்த கால்வாயை மூடி வைத்துள்ளனர். உயிர் சேதம் ஏற்படும் முன் மாநகராட்சி அதிகாரிகள் கால்வாய் மூடியை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.