சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீர் அகற்றப்படுமா?
எழும்பூர், சென்னை
தெரிவித்தவர்: மாணவர்கள் நல அமைப்பு
சென்னை எழும்பூர், கன்னிமார நூலக வளாகத்தில் உள்ள அருங்காட்சியகம் அருகே வடிகால்வாய் பணிகள் சரியாக செய்யவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறுகிறது. மேலும். நூலகத்திற்கு வெளியே இருந்து படிக்கும் மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் மாணவர்கள் செல்லும் இடம் என்பதால் உடனடியாக வடிகால்வாய் பணிகளை சரி செய்து, கழுவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.