தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதாரக்கேடு
திருச்செந்தூர், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: மோகனசுந்தரம்
திருச்செந்தூர் நகருக்குள் மேல்புறம் ஆவுடையார்குளம் வடிநீர் கால்வாய் முந்தைய காலத்தில் திருச்செந்தூர் பகுதி மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது பல ஆண்டுகளாக இந்த வடிநீர் கால்வாயில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் கழிவுநீர் கலந்து சுகாதாரக்கேடுடன் காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசு தொல்லையும் அதிகமாக இருக்கிறது. எனவே இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.