திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தூர்வாரிய கால்வாய் மண்ணை அள்ள வேண்டும்
திருப்பத்தூர்., திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பஸ் நிலையம் அருகில் ஒரு நகைக்கடைக்கு நேர் எதிர் தெருவில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கழிவுநீர் கால்வாயில் தூர்வாரிய மண்ணை அருகில் போட்டு, 10 நாட்களுக்கு மேல் அப்புறப்படுத்தாமல் உள்ளனர். அந்தத் தெருவே கழிவு மண்ணாக காட்சியளிக்கிறது. நகராட்சி பணியாளர்கள் தூர்வாரிய கழிவுநீர் கால்வாய் மண்ணை உடனடியாக அள்ள வேண்டும்.
-கந்தசாமி, திருப்பத்தூர்.





