திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சரியாக மூடப்படாத கால்வாய்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: அந்தோணி
திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே வரிசையாக கடைகள் உள்ளன. கடைகளின் முன்பு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாய் மேற்பகுதி மூடப்பட்டுள்ளது. பலர் அதை நடைபாதையாக பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள ஏ.டி.எம். மையம் முன்பு கால்வாய் சரியாக மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. அதன் மீது பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். அப்போது அவர்கள் தடுமாறி உள்ளே விழும் நிலை உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்ேதாணி, திருவண்ணாமலை