திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாய்களை தூர்வார வேண்டும்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை நகராட்சி 5-வது வார்டு புதுவாணியங்குளத் தெரு 6-வது தெருவில் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தற்போது பெய்து வரும் மழையினால் மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் வழியாக வெளியே வந்து குடியிருப்பு பகுதிகள் முன்பு தேங்கி விடுகின்றன. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கால்வாய்கள் தூர்வாரிய போது அதில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட மண் கழிவுகள் குடிநீர் தொட்டியின் முன்பே வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அவதிபடுகின்றனர். அதனால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கால்வாய்களை தூர்வாரி, கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் இந்த பகுதியில் போதிய சாலை வசதி இல்லாமல் உள்ளது. இது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உமா, திருவண்ணாமலை