திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
துர்நாற்றம் வீசும் சுகாதார வளாகம்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: கமல்
திருவண்ணாமலை புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகங்களை மக்கள் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் அவை சுத்தம் இல்லாமல் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கமல், திருவண்ணாமலை.




