விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாருகால் வேண்டும்
சாத்தூர், விருதுநகர்
தெரிவித்தவர்: வேல்முருகன்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா கோசுகுண்டு அஞ்சல் முத்தார்பட்டி கிழக்கு தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள சாலை மண் சாலையாகவே உள்ளது. எனவே கழிவுநீர் செல்ல வாருகால் அமைத்து, சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




