சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பணி மந்ததால் அவதி
5-வது மெயின் ரோடு, கஸ்தூர்பா நகர், அடையாறு, சென்னை
தெரிவித்தவர்: வினய்
சென்னை அடையாறு கஸ்தூர்பா நகர் 5-வது மெயின் ரோட்டில் சாலையோரத்தில் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்தநிலையில் பணி விரைந்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை பணி முடிந்தபாடில்லை. கிடப்பில் கிடக்கும் பணியால் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி தெருவெங்கும் வீடுகளில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளதால், விரைவில் வடிகால் பணியை முடிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.





