தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
டவுன்பஸ் நிலையத்தில் சுகாதார கேடு
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கிறார்கள். பஸ்கள் நிற்கும் இடத்தில் அதிக அளவில் குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. கழிவுநீரும் சில இட ங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. டவுன் பஸ் நிலையத்தில் சேரும் குப்பைகளை அவ்வப்போது அகற்றவும், கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




