சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பள்ளியை சூழும் கழிவுநீர்; மாணவர்கள் அவதி
கொருக்குப்பேட்டை, சென்னை
தெரிவித்தவர்: அமல்தாஸ்
சென்னை கொருக்குப்பேட்டை அரங்கநாதபுரம், கண்ணன் தெரு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. கண்ணன் தெருவில் கடந்த மாதம் மழைநீர் கால்வாய் பணி நடைபெற்றபோது அரசு பள்ளியின் கழிவுநீர், குடிநீர் குழாய்கள் உடைந்துவிட்டது. இது மறுசீரமைப்பு செய்யப்படவில்லை. சின்ன மழை பெய்தாலும் மழைநீரும், கழிவுநீரும் பள்ளியின் வகுப்பறைகளை சூழ்ந்து நிற்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து பள்ளிகளில் மழைநீர், கழிவுநீர் தேங்காதவாறு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.





