சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவு நீர் தேக்கம்
ஆதம்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை ஆதம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் வாணுவம்பேட்டை கால்வாயை தாண்டி செல்ல முடியாமல் அங்கேயே தேங்கி விடுகிறது. நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் நீர் துர்நாற்றம் வீசுவதோடு அசுத்தமாகவும் மாறி வருகிறது. மேலும் குப்பைகளும் அதிகமாக சேர்ந்து வருவதால் இதை சுத்தப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.