சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- அரியலூர்
- பெங்களூரு
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தருமபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுச்சேரி
- புதுக்கோட்டை
- இராமநாதபுரம்
- இராணிப்பேட்டை
- சேலம்
- சிவகங்கை
- தென்காசி
- தஞ்சாவூர்
- தேனி
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருச்சிராப்பள்ளி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருப்பூர்
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
தொகுதிகள்:
கழிவு நீர் தேக்கம்
ஆதம்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை ஆதம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் வாணுவம்பேட்டை கால்வாயை தாண்டி செல்ல முடியாமல் அங்கேயே தேங்கி விடுகிறது. நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் நீர் துர்நாற்றம் வீசுவதோடு அசுத்தமாகவும் மாறி வருகிறது. மேலும் குப்பைகளும் அதிகமாக சேர்ந்து வருவதால் இதை சுத்தப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.