சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை தேவை
3-வது குறுக்கு சந்து, எஸ்.ஏ. காலனி 8-வது தெரு, சென்னை
தெரிவித்தவர்: அருண்குமார்
சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ. காலனி 8-வது தெரு, 3-வது குறுக்கு சந்தில் உள்ள குழந்தைகள் நல மையம் எதிரே இருக்கும் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் இந்த சாலையில் நடந்து செல்பவர்கள் வழுக்கி கீழே விழுவதும், வாகனத்தில் செல்பவர்கள் சறுக்கி விழுவது போன்ற சம்பவங்கள் தினமும் நடக்கிறது. எனவே குழந்தைகள் நடமாடும் இந்த இடத்தை விரைந்து சரி செய்ய வேண்டும்.





