சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்களின் கோரிக்கை
கற்பக விநாயகர் கோவில் தெருவையும் பிள்ளையார் கோவில் முதல் தெரு மற்றும் 2-வது தெருவை இணைக்கும், சென்னை
தெரிவித்தவர்: பழனியப்பன்
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கற்பக விநாயகர் கோவில் தெருவிற்கும் பிள்ளையார் கோவில் முதல் தெரு மற்றும் 2-வது தெருவை இணைக்கின்ற வகையில் மண் சாலை உள்ளது. இந்த சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் மழைக் காலங்களில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் பெண்கள் நடப்பதற்கு அச்சப்படுகின்றனர். இந்த சாலையில் ஒரு சிமெண்ட் சாலையும், மின்விளக்கும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.





