சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் நிறுத்தத்தில் துர்நாற்றம்
எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை அருகே, சென்னை
தெரிவித்தவர்: பயணிகள்
சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை அருகே பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே கழிவுநீர் கசிவதும், அதனால் பஸ் நிறுத்தத்தில் துர்நாற்றம் வீசுவதும் வாடிக்கையாகி வருகிறது. மேலும் கழிவுநீர் இந்த பஸ் நிறுத்தத்தில் செல்வதால், தரையில் பாசி படிந்து பயணிகள் சறுக்கி விழும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே இந்த பிரச்சினையை விரைந்து சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





