சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருவில் தேங்கும் கழிவுநீர்
3-வது தெரு, கிருஷ்ணா நகர், விருகம்பாக்கம், சென்னை
தெரிவித்தவர்: கதிரவன்
சென்னை விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 3-வது தெருவில் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் தெருவில் நடக்கவே முடியாத சூழல் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகளும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். மேலும் துர்நாற்றம் வீசி வருவதால் குழந்தைகளுக்கு எளிதில் காய்ச்சல் போன்ற நோய்தொற்று ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது. கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் கழிவுநீருக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு வழங்க வேண்டும்.




