சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதாள சாக்கடையில் விழுந்த நபர்
ஜமாலியா, பெரம்பூர், சென்னை
தெரிவித்தவர்: ரஹ்மான்
சென்னை பெரம்பூர் ஜமாலியா பகுதியில் கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை சரி செய்யாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நபர் ஒருவர் தவறி விழுந்து விட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் அவர் உயிருடன் மீட்கப்பட்டார். அச்சுறுத்துலாக இருக்கும் இந்த பாதாள சாக்கடையை மாநகராட்சி கவனித்து சரி செய்வார்களா? என்பதே இப்பகுதி மக்களின் கேள்விக்குறியாக உள்ளது. இந்த இடத்தை சுற்றி ஜாமலியா பஸ் நிறுத்தம், நர்சரி பள்ளிக்கூடம், வங்கி, பள்ளிவாசல் போன்றவை உள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.





