சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம்
ஒன்றாம் தெருவிலிருந்து ஐந்து மற்றும் பிரதான சாலை தெரு வரை, ஹரி நாராயணபுரம், சென்னை
தெரிவித்தவர்: உலகநாதன்
சென்னை ஹரி நாராயணபுரம் ஒன்றாம் தெருவிலிருந்து ஐந்து மற்றும் பிரதான சாலை தெரு வரை இருக்கும் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. சுமார் 40 நாட்களாக நீடிக்கும் இந்த பிரச்சினையால் எங்கள் பகுதி மக்கள் சுகாதாரமற்ற நீரையே பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் பணம் கொடுத்து தண்ணீர் வழங்கும் நிலைக்கும் வந்துவிட்டார்கள். எனவே குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குமா?





