தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் ஓடும் சாக்கடை கழிவுநீர்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தா்மபுாி மாவட்டம் ஏரியூர் அருகே ராமகொண்டஅள்ளியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊர் தெருக்களில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு சாக்கடை கால்வாய் அமைத்து தர அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வேலு, ராமகொண்டஅள்ளி, தர்மபுரி.




