தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு பள்ளி அருகே ஓடும் கழிவுநீர்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் செயல்பட்டு வரும் அரசினர் தொடக்கப்பள்ளி அருகிலேயே சாக்கடை கால்வாய் அமைந்துள்ளது. இந்த சாக்கடை கால்வாய் மூலம் அதிக கொசு தொல்லை இருப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பள்ளி மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சாக்கடையால் சுகாதார ்கேடு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நோய் பரவும் அபாயம் உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்..
-முத்துமணி, ஏரியூர், தர்மபுரி.




