தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்து கிடக்கும் கழிவுநீர் ஓடை
சாத்தான்குளம், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: பிரேம்குமார்
சாத்தான்குளம்-நாசரேத் சாலையில் புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரை கழிவுநீர் செல்லும் ஓடை மூடப்படாமல் திறந்து கிடக்கிறது. சாலையோரத்தில் இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, திறந்து கிடக்கும் கழிவுநீர் ஓடையை சிமெண்டு மூடி வைத்து மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?