சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
முடிவு பெறுமா? பள்ளம் தோண்டும் பணி
தசரதபுரம் பஸ் நிறுத்தம், வடபழனி, சென்னை
தெரிவித்தவர்: முருகன்
சென்னை வடபழனி, தசரத புரம் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால்வாய்க்காக பள்ளம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக வடிகால்வாய் தோண்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி, அசுத்தமாகவும் காட்சி தருகிறது. எனவே கிடப்பில் போடப்பட்ட மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை விரைவில் முடித்து தர வேண்டும்.





