சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு தடுக்கப்படுமா?
தண்டையார் பேட்டை ரெயில் நிலையம் அருகில், சென்னை
தெரிவித்தவர்: சாலைவாசிகள்
சென்னை தண்டையார்ப்பேட்டை ரெயில் நிலையம் அருகில், பெரும்பாலான பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையோரத்தில் சிலர் முகம் சுழிக்கும் வகையில் சிறுநீர் கழிக்கின்றனர். இப்பகுதியை கடந்து செல்லும் போது மூக்கைப்பொத்திக்கொண்டு தான் செல்ல வேண்டிய நிலையுள்ளது. மேலும் அருகிலேயே துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவதால் சாலையிலேயே கழிவுநீர் தேங்குகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.





