சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையோரம் 'அபாயம்'
, சென்னை
தெரிவித்தவர்: P.Maharaja
சென்னை கொளத்தூர் சக்திவேல் நகர் சக்தி விநாயகர் கோவில் தெருவில் மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட கால்வாயில் கடந்த 2 மாதமாக கழிவுநீர் தேங்கியபடி உள்ளது. யாரும் கண்டுகொள்ளவுமில்லை, கழிவுநீரை அகற்றவும் இல்லை. மேலும் வடிகால் திறந்த நிலையில் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகள் தவறி விழுந்து விடவும் வாய்ப்புகள் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து கழிவுநீர் தேங்காதவாறும், மழைநீர் வடிகாலை அடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.





