சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த மூடியால் அவதி
முதல் தெரு, லோகநாதன் நகர், சூளைமேடு, சென்னை
தெரிவித்தவர்: ராஜலட்சுமி
சென்னை சூளைமேடு லோகநாதன் நகர் முதல் தெருவில் உள்ள மழை நீர் வடிகால்வாயின் மூடி சேதமடைந்துள்ளது. மேலும் இந்த சாலையை இரவில் கடந்து செல்லும் மக்கள் இந்த வடிகால்வாயை கடக்கும் போது சரியாக மூடப்படாத மூடியால் தடுக்கி கீழே விழுவதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே சேதமடைந்த மழைநீர் வடிகால்வாயின் மூடியை குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் சரி செய்து தர வேண்டும்.





