3 Sep 2023 11:46 AM GMT
#39144
வாறுகால் வசதி வேண்டும்
கயத்தாறு
தெரிவித்தவர்: கனகவல்லி
கயத்தாறு அருகே சிவஞானபுரம் வாகைகுளம் பிள்ளையார் கோவில் தெருவில் வாறுகால் வசதி இல்லை. இதனால் வீடுகளின் முன்பு கழிவுநீர், மழைநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.