சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோய்தொற்று பரவும் அபாயம்
அடையாறு, சென்னை
தெரிவித்தவர்: சிவலிங்கம்
சென்னை, அடையாறு பகுதி இந்திரா நகர் 29-வது குறுக்கு தெருவில் சென்னை மாநகராட்சி தொடக்கபள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிறிது அளவு மழை பெய்தாலே பள்ளி வளாகத்தில் மழைநீர் வெளியே செல்ல வழியின்றி தேங்கி விடுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மழைநீர் தேங்காமல் வெளியே செல்வதற்க்கு நிரந்தர தீர்வு கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.