சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீரால் துர்நாற்றம்
தண்டையார் பேட்டை, சென்னை
தெரிவித்தவர்: கோதண்டம்
சென்னை, தண்டையார் பேட்டை வ.உ.சி.நகாில் உள்ள வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதிதியில் ஒரு மாதத்திற்கு மேல் கழிவுநீர் இணைப்பு குழாய் பழுதடைந்து உள்ளதால், கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குழந்தைகள், வயதானோர் என அனைவரும் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். இதுபற்றி, அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.