சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கால்வாய் சீர்செய்யப்படுமா?
, திருவொற்றியூர், சென்னை
தெரிவித்தவர்: நீலகண்டன்
சென்னை, திருவொற்றியூர்சண்முகபுரம் பகுதியில் உள்ள சாலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கழிவுநீர் கால்வாய் உடைந்து சாலைகளில் குளம்போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மக்களுக்கு நோய் தொற்று பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாயை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மகக்ள் கோரிக்கை விடுத்துள்ளனர்.