கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
திறந்திருக்கும் கால்வாய்
கடலூர் புதுநகர், கடலூர்
தெரிவித்தவர்: மாநகர மக்கள்
கடலூர் புதுநகர் போலீஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இதில் சிறுவர்கள், வயதானவர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கால்வாயை சிமெண்டு சிலாப் அமைத்து பாதுகாப்பான முறையில் மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?