சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் தேங்கும் கழிவுநீர்
3-வது மெயின் ரோடு, அண்ணா நகர், பம்மல், சென்னை
தெரிவித்தவர்: விவேக்
சென்னை பம்மல் அண்ணா நகர் 3-வது மெயின் ரோட்டை சுற்றியுள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் சாலையிலேயே தேங்கியுள்ளது. நீண்ட நாட்களாக சாலையில் தேங்கி இருக்கும் கழிவுநீரால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையை கடக்கும் பாதசாரிகள் மூக்கை பொத்திக்கொண்டு நடந்து செல்லவேண்டிய நிலையுள்ளது. குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





