கடலூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்
வடலூர், நெய்வேலி
தெரிவித்தவர்: சுதாகரன் 
வடலூர் நகராட்சி 19-வது வார்டில் வடக்கு குறுக்கு ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித பலனும் இல்லை. எனவே கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.




